முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்கவுள்ள நாடு

 உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டோக்கியோவிலிருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அணுமின் நிலையம் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும்

அதன்படி, அணுமின் நிலையம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும்.

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்கவுள்ள நாடு | Japan Restart World S Largest Nuclear Power Plant

அணுமின் நிலையத்தை மீண்டும் திறக்க ஒப்புதல் கிடைத்தால், ஆலையின் ஏழு அணுஉலைகளில் முதலாவது அடுத்த மாதம் 20 ஆம் திகதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.