முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீதா எலிய சீதையம்மன் ஆலயத்திற்கு புதுடில்லியில் இருந்து வருகை தந்த பக்தர்கள்

வரலாற்று சிறப்புமிக்க சீதா எலிய
சீதையம்மன் ஆலயத்திற்கு இந்தியா புதுடில்லியில் (New Delhi) இருந்து சுவாமி அஜய் பாய் தலைமையிலான 100 பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

ஆலய வழிபாட்டினை தொடர்ந்து சீதையம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின் முதன் முதலாக சுந்தரகாண்டம் பாராயணம் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் (Velusamy Radhakrishnan) உட்பட ஆலய நிர்வாக சபையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

devotees-from-new-delhi-visit-seethaliya-kovil

ஆலய தலைவர் கௌரவிப்பு

இதன்போது, இக்குழுவினரால் ஆலய தலைவருக்கு சால்வை போர்த்தி கௌரவிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

   

GalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/devotees-from-new-delhi-visit-seethaliya-kovil-1716992672

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.