முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடற்றொழில் சமூகத்தை அழிக்கும் கரையோர திணைக்களங்கள் : குற்றஞ்சாட்டும் கடற்றொழில் அமைப்பு

மக்கள் வரிப்பணத்திலே வாழ்ந்து கொண்டு கடலையும் கடற்றொழில் சமூகத்தையும் அழிக்கின்ற கரையோர பேணல் திணைக்களமும் அது சார்ந்த உத்தியோகத்தர்களும் எமது கடற்சூழலுக்கு பாதிப்பான செயல்களை தொடர்ந்து முன்னெடுத்தால் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என வடமாகாண கடற்றொழில் பிரதிநிதி அ.அன்னராசா (A.Annarasa) தெரிவித்துள்ளார்.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (08.07.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்திலே குறித்த திணைக்களத்தால் 1000 ஏக்கர் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த கடலட்டை பண்ணை அமைக்கப்படுவதற்கு எதுவித அறிக்கைகளும் பெறப்படவில்லை. இதுதானா இலங்கையின் சட்டம். இந்த திணைக்களத்தின் கடமை இதுதானா எனவும் அன்னராசா கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

Source: https://tamilwin.com/article/coastal-departments-destroying-organization-blames-1720524257

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.