முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் இளைஞன் மீது தாக்குதல்: 8 இராணுவ சிப்பாய்கள் கைது

பதுளையில் (Badulla) இருந்து கொழும்பு (Colombo) நோக்கிப் பயணித்த அஞ்சல் தொடருந்திலும், பண்டாரவளை (Bandarawela) தொடருந்து நிலையத்திலும் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் 8 இராணுவ சிப்பாய்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பண்டாரவளை காவல்துறையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, தியத்தலாவ இராணுவக் கல்லூரியில் கடமையாற்றிவரும் குறித்த இராணுவ சிப்பாய்கள் நேற்றிரவு (01.09.2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

பணப்பையொன்று தொடர்பில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அவர்கள் குழப்பம் விளைவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழ் இளைஞன் மீது தாக்குதல்: 8 இராணுவ சிப்பாய்கள் கைது | Bandarawela Attacked A Tamil Youth

இதன்போது, தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பண்டாரவளை காவல்நிலைய பொறுப்பதிகாரியால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன்,  கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (02) முற்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.