Courtesy: Pranavan
பாடசாலைகளில் இணைப்பு செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆர்ப்பாட்டமானது ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
குறித்த தொடர் ஆர்ப்பாட்டமானது இன்றும்(14.06.2024) கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் பாடசாலைகளில் இணைப்பு செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.