முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சையை பிராந்திய மட்டத்தில் விஸ்தரிக்க நடவடிக்கை

புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை பிராந்திய மட்டத்தில் விஸ்தரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன் பிரகாரம் அநுராதபுர, குருணாகல், பதுளை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்ட மருத்துவமனைகளில் விரைவில் புற்றுநோயாளிகளுக்கான கதிர் சிகிச்சை ஆரம்பிக்கப்படவுள்ளது.

உயர்தர கதிர்சிகிச்சை

அதன் மூலம் புற்றுநோயாளிகள் கதிர் சிகிச்சைக்காக தூரப் பிரயாணம் செய்து கொழும்புக்கு வருவதற்குப் பதிலாக தங்கள் வசிப்பிடங்களுக்கு அண்மையில் உள்ள மருத்துவமனைகளில் அதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சையை பிராந்திய மட்டத்தில் விஸ்தரிக்க நடவடிக்கை | Efforts To Expand Cancer Treatment

இந்தச் செயற்பாட்டின் ஆரம்ப கட்டமாக மேற்குறித்த மருத்துவமனைகளுக்கு உயர்தர கதிர்சிகிச்சை உபகரணங்களைத் தருவிப்பதற்கான உடன்படிக்கையொன்று நேற்று சுகாதார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.