முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்று அதிகாலை நடந்த கோரம் : மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்

மனைவியுடனான முரண்பாட்டை அடுத்து அவரை கணவர் வெட்டிக் கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் இந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.மாத்தளை(matale) – இரத்தோட்டை, கைகாவல இசுருகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள்

கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் கணவர் இருவரும் மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுக்கு இரு பிள்ளைகள் (மகள் 11 – மகன் 13) இருப்பதும் தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலை நடந்த கோரம் : மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் | Husband Kills Wife

காவல்துறையினரால் கைது

கொலைக்குப் பின்னர் மறைந்திருந்த சந்தேகநபரான கணவர், இரத்தோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை நடந்த கோரம் : மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் | Husband Kills Wife

சம்பவம் தொடர்பில் இரத்தோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.