முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் தொடருந்து மோதி ஆண் பரிதாபமாக பலி – மரணத்தில் சந்தேகம்

யாழ்ப்பாணம் (Jaffna) நகர பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (18.11.2025) காலை 6.50 மணியளவில் யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.

நல்லூர் பகுதியை சேர்ந்த விஐயரத்னம் மோகன்தாஸ் என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.

விபத்தா அல்லது உயிர்மாய்ப்பு

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை நோக்கி சென்ற யாழ்தேவி தொடருந்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

யாழில் தொடருந்து மோதி ஆண் பரிதாபமாக பலி - மரணத்தில் சந்தேகம் | Jaffna To Colombo Train Hits Person In Jaffna

இறப்பு சம்பவம் விபத்தா அல்லது உயிர்மாய்ப்பா என்பது தொடர்பாக யாழ்ப்பாணம்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

[UWIVJSD
]

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.