முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கண்டல் காடுகளுக்குள் காணாமல் போன தாய் மீட்பு

கிண்ணியாவில் நேற்று (14.07.2025) காலை கண்டல் காட்டுப் பகுதிக்குச் சென்ற
பின்னர் வீடு திரும்பாத நிலையில் காணாமல் போன தாயொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

தொலைந்த நிலையில் குடும்பத்தினரால் தேடப்பட்ட அந்த பெண், இன்று காலை
முத்துநகர் பகுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு வீட்டிற்கு அழைத்து
வரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் எச்சரிக்கை

வழிகள் மாறிப்போனதால், அந்தப் பெண் வழி தவறி கண்டல் காடுகளுக்குள்
நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கண்டல் காடுகளுக்குள் காணாமல் போன தாய் மீட்பு | Missing Mother Rescued From Mangrove Forest

குறித்த பகுதியில் சிறிய அளவில்
களஞ்சல் நீரும், சிக்கலான மண் வழிகளும் இருப்பதால், வெளியேறும் வழியை அடையாளம்
காண முடியாமல் தவித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

தற்போது அவர் வீட்டில் நலமாக இருப்பதுடன், இதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுமக்கள்
எச்சரிக்கையாக செயல்படுமாறும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.