முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

24 மணித்தியாலத்தில் 11 சிறுமியருக்கு நேர்ந்த கதி!

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்ட 11 சிறுமியர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

24 மணித்தியாலத்தில் 11 சிறுமியருக்கு நேர்ந்த கதி! | Past 24 Hours 11 Child Abuses

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 50 வயதான விவசாயி என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் விசாரணை

இந்த விவசாயி, கபுகொல்லாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 3 சிறுமியரை ஓராண்டு காலமாக பாரதூரமான முறையில் தகாத செயற்பாடுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய விவசாயி குறித்த சிறுமியரின் குடும்ப உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

24 மணித்தியாலத்தில் 11 சிறுமியருக்கு நேர்ந்த கதி! | Past 24 Hours 11 Child Abuses

கம்புறுபிட்டி, ஹுங்கம, வெலிகம, கதிர்காமம், நெல்லியடி, ஹுங்கமுவ, கலவான மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும்  சிறுவர்கள் தொடர்பான இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.