முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி நாடாளுமன்றில் நாளை விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் (02.07.2024) விசேட உரையாற்ற உள்ளார்.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றில் உரையாற்ற உள்ளார்.

நாடாளுமன்ற விவகார செயற்குழுவில் இந்த உரை குறித்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நாடாளுமன்றில் நாளை விசேட உரை | President Special Speech Parliment

இதன்படி நாளைய தினம் நடத்தப்படவிருந்த பிரேரணை குறித்த விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.