முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடம் : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 அதிபர் ஒருவர் அதிபர் பதவியை வகிக்க உள்ளார்.

நேர்காணலுக்கு அழைக்கப்படவுள்ளவர்கள்

விண்ணப்பத்தவர்களில் தரம் 1 முதன்மை சேவை அதிபர்கள் 79 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடம் : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு | Principal Interviews Of 88 National Schools

இந்த நேர்காணல்கள் பெப்ரவரி 6 முதல் 11 வரை இசுருபாவில் நடைபெறும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.