முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் வாகனங்களை தர பரிசோதனை செய்த பொலிஸார்!

கிளிநொச்சி ஊடாக போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் தரம் தொடர்பிலான
பரிசோதனை நடைபெற்றுள்ளது.

இன்று (22)மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் இணைந்த வகையில் இந்த பரிசோதனையை முன்னெடுத்தனர்.

வழக்கு பதிவு 

இன்றைய தினம் கிளிநொச்சி ஏ-09 வீதியின் உமையாள்புரம் பகுதியில் பயணித்த
கனரக வாகனங்கள் மற்றும் சிறிய ரக வாகனங்கள் பொலிஸார் மற்றும் மோட்டார்
போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

கிளிநொச்சியில் வாகனங்களை தர பரிசோதனை செய்த பொலிஸார்! | Quality Inspection Of Vehicles Plying Kilinochchi

இதன்போது வாகனங்களில் மேலதிகமான அலங்காரம் மற்றும் வாகனத்தின் இயங்கு நிலை
என்ன தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.