முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயர்தர பரீட்சை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வரவிருக்கும் உயர்தர பரீட்சையை  ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட  மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 23ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. 

இது குறித்து இன்று(16.07.2026) மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.  

மனு மீதான விசாரணை

உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர் ஒரு சாராரால்  குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில்,  இன்றையதினம்  குறித்த மனு தொடர்பில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  

உயர்தர பரீட்சை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Request For Postponement Of The Advanced Level

மனுதாரர் மற்றும்  சட்டத்தரணி முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு  மனு மீதான விசாரணையை எடுத்துக் கொள்வது தொடர்பான இந்த தீர்மானத்தை பிறப்பித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/request-for-postponement-of-the-advanced-level-1784187689

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.