யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள யா/கார்த்திகேயா வித்தியாலயமானது 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை
படைத்துள்ளது.
வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் அந்த பாடசாலையில் கல்வி பயிலும்
யசோதரன் கன்சிகா என்ற மாணவி 151 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும்
பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
சாதனை
குறித்த பாடசாலையானது பொருளாதார ரீதியாக நலிவுற்ற கிராமத்தில் இருந்தாலும்
அந்த பாடசாலையில் கல்வி பயின்று சாதனை புரிந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும்
பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.