முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் நாடாளுமன்றில் விசேட உரை

நாடாளுமன்ற அமர்வு சற்றுமுன்னர் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை செயற்படுத்துவது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றி வருகின்றார்.

அதிபர் ரணில் தனது உரையில், இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மொத்தமாக 37 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

பில்லியன் அமெரிக்க டொலர் கடன்

இதில் இருதரப்புக் கடன் 10.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் , பலதரப்புக் கடன் 11.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வணிகக்கடன் 14.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் & இறையாண்மைப் பத்திரங்கள் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் காணப்படுகிறன்றது.

கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கடந்த ஜூன் 26ஆம் திகதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை அதிகாரிகள் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/Pot7VwNMrjA

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.