முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் தலைவர் அர்ஜுன டி சில்வா பதவி விலகல்


Courtesy: Sivaa Mayuri

இலங்கை ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் தலைவர் அர்ஜுன டி சில்வா, எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் தனது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

இந்த பதவியில் இருந்து அவர் விலகுவதன் மூலம் அவர், சிறிலங்கா கிரிக்கெட்டின் கடமைகளில் இருந்தும் விடுவிக்கப்படுவார்.

பதவி விலகல்

கொழும்பில் உள்ள, தமது அலுவலக தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அர்ஜுன டி சில்வா தனது முடிவை அறிவித்துள்ளார்.

இலங்கை ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் தலைவர் அர்ஜுன டி சில்வா பதவி விலகல் | Sri Lanka Anti Doping Center Chairman Resigns

அர்ஜுன டி சில்வா 2011 ஆம் ஆண்டு முதல்,  இலங்கை ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இந்தநிலையில், பதவி விலகுவது தனது சொந்த முடிவு எனவும், எந்தவொரு தரப்பிலிருந்தும் தேவையற்ற அழுத்தங்கள், இதற்கு காரணம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.