முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வறுமையில் வாடும் குடும்பம் : தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு

மொனராகலை(monaragala) காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெண்டிகும்புர அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் உயர்தர மாணவி ஒருவர் தனது தாயாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு படுக்கையிலேயே உயிரிழந்துள்ளதாக மொனராகலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

மொனராகலை வண்டிகும்புர வித்யாலோக பிரிவில் உயர்தரத்தில் கல்வி கற்கும் வீரசிங்க கங்கனமலாகே மோக்சா செவ்வந்தி (வயது 18) என்ற மாணவியே உயிரிழந்தவராவர்.

இவரது தந்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

கரும்பு வெட்டச் சென்ற தாய்

தாய், இளைய சகோதரன் மற்றும் மாணவி ஆகியோர் வீட்டில் வசித்து வரும் நிலையில், நேற்று (24) காலை கரும்பு வெட்டுவதற்காக தாய் வீட்டை விட்டு வெளியேறியதுடன், இளைய சகோதரனும் தனியார் வகுப்புக்கு சென்றுள்ளார்.

வறுமையில் வாடும் குடும்பம் : தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு | Student Died In Bed After Writing A Letter Mother

மதியம் மூன்று மணியளவில் சகோதரன் அவளைப் பார்க்க வந்தபோது, ​​அவள் தூக்கத்தில் இறந்துவிட்டாள், அவள் எழுதிய கடிதத்தில், “அம்மா எங்களால் அவதிப்படுகிறாள், அதற்காக நான் வருந்துகிறேன்.” என எழுதியிருந்தது.

பணப்பிரச்சினையால் கல்வியை தொடர்வதில் சிக்கல்

பணப்பிரச்சினை காரணமாக அவர் படிப்பதில் கூட சிரமப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வறுமையில் வாடும் குடும்பம் : தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு | Student Died In Bed After Writing A Letter Mother

பிரேத பரிசோதனை

இவரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் விசாரணைகள் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (25) இடம்பெற்றதாகவும், மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை எனவும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிஎச்என்ஆர் யாப்பா தெரிவித்தார்.

வறுமையில் வாடும் குடும்பம் : தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு | Student Died In Bed After Writing A Letter Mother

மேலதிக பரிசோதனைக்காக உடல் உறுப்புகள் மருத்துவ பரிசோதகர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மொனராகலை காவல் நிலையத்தின் பதில் தலைமையக பரிசோதகர் ஜனக ரத்னசிறி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.