முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியா விரும்பும் ஜனாதிபதியை ஆட்சியில் அமர்த்த துடிக்கும் தமிழ்த் தலைமைகள்

தமிழ் மக்களுடைய வாக்குகளை எப்படியாவது இந்தியா விரும்பும் ஒருவருக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் தமிழ்க் கட்சிகள் குறியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) தையிட்டியில் இன்றையதினம் (19.08.2024) ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு தரப்பு இந்தியாவிற்கு ஆதரவாக செயற்படும் அதேவேளை மற்றுமொரு தரப்பு தமிழ் மக்களை பொது வேட்பாளர் என்ற போர்வையில் ஏமாற்றி வருகின்றது.

தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறும் தமிழ்த் தலைமைகள் யாரும் தையிட்டி விகாரை விவகாரத்தில் தலையிட்டது இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.