முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திடீரென சபைக்கு வந்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழு நிலை விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்றுமுன்னர் திடீரென சபைக்கு வருகைத் தந்துள்ளார்.

பேசுபொருளான நிகழ்வு

பொதுவாக நாடாளுமன்ற அமர்வுகளில் ஜனாதிபதிகள் கலந்துகொள்வதில்லை.

திடீரென சபைக்கு வந்த ஜனாதிபதி | The President Came To The Parliament

இவ்வாறிருக்க, இன்றையதினம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சபையில் கலந்துகொண்டமை அனைவர் மத்தியிலும் பேசுபொருளாகியிருந்தது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.