வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தீர்த்தத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில் இன்று(19) காலை தீர்த்தத் திருவிழாவும் – மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
தேர்த் திருவிழா
நேற்றையதினம்(18) செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த
திருவிழாவின் தேர்த்திருவிழா நடைபெற்றுள்ளது.

இந்த தேர்த் திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















Source: https://ibctamil.com/article/thondaimanaru-murugan-temple-festival-202-1724023677

