முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியாவில் அறிமுகமாகும் ஈ-விசா! குடியேற்றவாசிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

பிரித்தானியாவில் (United Kingdom) குடியேற்ற நடைமுறையை நவீனமயமாக்கும் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.  

இதன்படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் பிரித்தானியாவில் உள்ள அனைவருக்கும் ஈ-விசா (e-Visa) வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியேற்ற ஆவணங்களை கைவசம் கொண்டுள்ள தரப்பினருக்கு அவற்றை ஈ-விசாவுக்கு மாற்றும் நடவடிக்கை தொடர்பான செயல்முறையை உள்ளடக்கிய ஈ-மெயில் (E-mail) இன்று (17) முதல் அனுப்பப்பட்டு வருகிறது. 

குடியிருப்பு அனுமதி

குறித்த ஈ-மெயிலில் அனுப்பப்பட்டுள்ள பயோமெட்ரிக் குடியிருப்பு அனுமதி (Biometric Residence Permits – BRPs) எனும் இணையத்தளத்தில் கணக்கொன்றை உருவாக்குவதன் மூலம், பிரித்தானியாவில் உள்ளவர்களுக்கு ஈ-விசாவை பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரித்தானியாவில் அறிமுகமாகும் ஈ-விசா! குடியேற்றவாசிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் | Uk Britain Evisa Rollout Immigration Migrants Visa

பிரம்மிப்பூட்டும் செவ்வாய் கிரகத்தின் அரிய படங்கள்!

பிரம்மிப்பூட்டும் செவ்வாய் கிரகத்தின் அரிய படங்கள்!

இதனை, பிரித்தானியாவி்ல் உள்ளவர்கள், தங்கள் குடியேற்றத்துக்கான சான்றாக பயன்படுத்த முடியுமென கூறப்பட்டுள்ளது. 

மோசடி, இழப்பு மற்றும் ஆவணங்களை துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதையும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் முதன்மையாக கொண்டு இந்த ஈ-விசா திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

பாதிப்பு இல்லை

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஈ-விசா மூலம், தற்போது பிரித்தானியாவில் உள்ளவர்களின் குடியேற்ற நிலைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரித்தானியாவில் அறிமுகமாகும் ஈ-விசா! குடியேற்றவாசிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் | Uk Britain Evisa Rollout Immigration Migrants Visa

உக்ரைன் - ரஷ்ய போர்! 50 ஆயிரம் இராணுவத்தினர் பலி

உக்ரைன் – ரஷ்ய போர்! 50 ஆயிரம் இராணுவத்தினர் பலி

ஈ-விசா பாதுகாப்பானது எனவும் இதனை யாரும் திருட முடியாதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், கைவசம் கொண்டுள்ள ஆவணங்களுடன் ஒப்பிடுகையில் ஈ-விசாவை பயன்படுத்துவது மிகவும் இலகுவானது என கூறப்பட்டுள்ளது. 

தங்கள் சொந்த விடயங்களை இணையவழி மூலம் சில நிபந்தனைகளுடன் இலகுவாக திருத்த இந்த ஈ-விசா நடைமுறை உதவுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சர்ச்சை: தீவிரமடையும் விசாரணைகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சர்ச்சை: தீவிரமடையும் விசாரணைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

https://whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.