தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் துறையின் முன் அழைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை நடத்தப்படுவது தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றுகாலை முன்னிலையாகுமாறு அழைப்பு
அதன்படி,இன்று(15)காலை 9.00 மணிக்கு அங்கு முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


