முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லண்டனில் துப்பாக்கி சூடு: 15 வயது சிறுவன் பலி

மேற்கு லண்டன்(London) பகுதியில் 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது, லண்டன் மேற்கு பகுதியில் உள்ள Ladbroke Grove எனும் இடத்தில் கடந்த 21 ஆம் திகதி மாலை 7:20 மணியளவில் நடந்த நிகழ்வொன்றில் வைத்து இடம் பெற்றுள்ளது.

அவசர ஊழியர்கள் மற்றும் வான் நோயாளர் காவு வண்டி மூலம் உடனடி மருத்துவ உதவி கிடைத்த போதிலும், சம்பவ இடத்திலேயே அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூடு

இந்த சம்பவத்தை கொலை வழக்காக கருதி லண்டன் காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

லண்டனில் துப்பாக்கி சூடு: 15 வயது சிறுவன் பலி | 15 Years Old Boy Shot Dead In London Uk

மேலும், கொலை சம்பவம் தொடர்பாக ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணிகளில் தற்போது காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.