முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சஜித்தின் ஆதரவாளர்கள் 33 பேர் அதிரடி கைது!

கண்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் 33 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி – பாதஹேவாஹெட்ட தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாகன பேரணியில் பங்கேற்விருந்த போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, அம்பிட்டிய பகுதியில் இதற்காக தயார் நிலையில் வைத்திருந்த 08 வாகனங்களையும் கண்டி தலைமையக காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலதிக விசாரணை

இதன்போது, வேட்பாளர்களின் உருவப்படங்கள் மற்றும் பல்வேறு கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சஜித்தின் ஆதரவாளர்கள் 33 பேர் அதிரடி கைது! | 33 Sjb Supporters Arrested

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.