தியத்தலாவை பொக்ஸ் ஹில் (fox hill 2024) பந்தய மைதானத்தில் இடம்பெற்ற விபத்து குறித்து ராணுவ ஊடகப் பிரிவு கவலை தெரிவித்துள்ளது
குறித்த விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு இராணுவத் தலைமையகம் தனது ஆழ்ந்த மனவேதனையை தெரிவித்துள்ளது
இராணுவத்தின் ஊடகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்
மேலும் இந்த விபத்து தொடர்பில் தற்போது வரையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இலங்கையை உலுக்கிய கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரின் விபரம்
ஏழு உயிர்களை காவு கொண்ட கோர விபத்து! சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அதிர்ச்சி தகவல்