முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடருந்து சேவை ஊழியர்களுக்கு வெளியான இறுதி அறிவிப்பு

இலங்கை தொடருந்து சேவையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் தொடருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை தொடர்ந்து திணைக்கள மேலாளர் எஸ்.எஸ்.முதலிகே (S.S. Mudalige) வெளியிட்டுள்ளார்.

இதன் படி, நிலைய அதிபர்கள் மற்றும் தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் இன்று மதியம் 12 மணிக்கு அந்தந்த தொடருந்து நிலையம் அல்லது அருகில் உள்ள தொடர்ந்து நிலையங்களில் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பு

அவ்வாறு செய்யாத நிலைய அதிபர்கள் மற்றும் தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சேவையில் இருந்து விலகியவர்கள் போல் கருதப்படுவார்கள் என்று மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தொடருந்து சேவை ஊழியர்களுக்கு வெளியான இறுதி அறிவிப்பு | Final Notification To Railway Controllers

இலங்கை புகையிரத திணைக்களம் அத்தியாவசிய சேவையை வழங்கி வருகின்ற போதிலும் இந்த பணிப்புறக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.