முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சட்டத்தரணிகளின் உதவியை நாடும் வைத்தியர் அர்ச்சுனா

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) சட்டத்தரணிகளின் உதவியை நாடியுள்ளார்.

இன்று (16) அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவிலேயே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, “மனிதாபிமானம் உள்ள சட்ட நிபுணர்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து உதவி செய்யவும், “என் மீது ஐந்து வழக்குகள் போடப்பட்டுள்ளன. சட்டம் தெரிந்தவர்கள் யாராவது உதவி செய்யவும் ” என பதிவிட்டுள்ளார்.

ஐந்து வழக்குகள் 

இதேவேளை வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஐந்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகளின் உதவியை நாடும் வைத்தியர் அர்ச்சுனா | Chavakachcheri Hospital Doctor Archuna Seek Lawers

இந்தநிலையில் வைத்தியர் அர்ச்சுனா இவ்வாறு பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டத்தரணிகளின் உதவியை நாடும் வைத்தியர் அர்ச்சுனா | Chavakachcheri Hospital Doctor Archuna Seek Lawers

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.