முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தியவன்ன ஓயாவில் இருந்து மீட்கப்பட்ட சடலம்: பொலிஸார் விசாரணை

கொழும்பு (Colombo) – தியவன்ன ஓயாவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

திவான்னாவ ஜப்பான் நட்புறவு வீதியில் உடற்பயிற்சி பாதைக்கு அருகிலேயே இன்று (20.07.2024) காலை நபர் ஒருவரால் இந்த சடலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்பின்னர், சம்பவம் குறித்து தலங்கம பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் விசாரணை 

இதற்கமைய, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் 60 அல்லது 65 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. 

தியவன்ன ஓயாவில் இருந்து மீட்கப்பட்ட சடலம்: பொலிஸார் விசாரணை | An Old Man Body Been Found In Thiyawanna Oya

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.