முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முடிவை எட்டியுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம்

நீண்ட இழுபறி நிலைக்கு பின்னர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், “பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒருநாளுக்கான அடிப்படை சம்பளமானது 1350 ரூபாவாகும். 

அத்துடன், இச்சம்பளத்தின் 15 வீத ஊழியர் சேமலாப நிதி நிச்சயமாக தொழில் தருநர்களால் வழங்கப்பட வேண்டும். 

எனவே,15 வீத ஊழியர் சேமலாப நிதியான 202 ரூபா அடங்கலாக 1552 ரூபா (1350 + 202 = 1552) ஒரு நாள் சம்பளமாக வழங்கப்படும்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், அவர் கூறியுள்ளதாவது, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.