முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ்மொழி மீதான ஈர்ப்பு: பௌத்த தேரர் ஒருவரின் தமிழர்களை வியக்கவைக்கும் செயல்!

சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பௌத்த தேரர் யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டப்படிப்பில் டிப்ளோமாவை பெற்றுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 39ஆவது பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள்
நிகழ்வுகள் கடந்த 21அம் திகதி இடம்பெற்றன.

இதில் முதலாவது அமர்வின் போது சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் தமிழ்மொழிக் கல்வியில் பட்டம் பெற்றுள்ளார். 

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

“நான் களுத்துறையில் இருந்து வந்து யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் டிப்ளோமா கல்வியை நிறைவு செய்துள்ளேன். நான் 2013ஆம் ஆண்டளவிலேயே முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு வந்தேன். அப்போதிலிருந்தே அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளேன்.

அன்றிலிருந்து இன்று வரை நான் எந்தவொரு ஹோட்டலிலும் தங்கவில்லை. நண்பர்கள் வீட்டிலேயே தங்கி அவர்களின் வீடுகளிலேயே உணவு உட்கொண்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.