ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
தற்போது, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விவாதம் மாலை 6 மணிக்கு நிறைவடைந்ததன் பின்னர் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இறுதி உரை
இதன்படி, வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி உரையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிகழ்த்த உள்ளார்.
https://www.youtube.com/embed/zrXQACjaBzo