2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கிய கருணா, பேசகூடாத முடியாத அளவு போதையில் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அன்று கருணாவுக்கு ஆதரவாக இருந்த சிலர் அன்று அதனை உணர்ந்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் மாவட்ட செயலகத்திற்கு வாக்கு முடிவுகளை அறிவிக்கும் இடத்திற்கு கூட வராமல் தப்பியோடினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்..

