மன்னார் (mannar)பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியை சேர்ந்த முருகேசு சசிக்குமார் (51 வயது) என்ற
நபரை காணவில்லை என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்
வவுனியா (vavuniya)சென்ற நிலையில் கடந்த 23.03.2025 தொடக்கம் இன்று வரை காணமல் போயுள்ளார்.
தகவல் தெரிந்தவர்கள்
அவர் தொடர்பில் தகவல்
தெரிந்தவர்கள்
0743022280
0758320499
என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை
விடுத்துள்ளனர்