எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்றைய தினம் (24.04.2025) மாலை 4 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.





