முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜம்மு – காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாமலின் எக்ஸ் தள பதிவு

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal rajapaksa)இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அவரது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, “ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து நான் மிகவும் கவலையளிக்கிறது.

பயங்கரவாத தாக்குதல்

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கல்களையும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.

இந்திய மக்களுடன் இந்திய அரசாங்கத்துடன் நாங்கள் நிற்கிறோம்.

நாம் ஒரு ஐக்கியமாக இணைந்து தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முயற்சிப்போம்” எனப் அவர் பதிவிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் பேசுபொருளாக மாறி வருகின்ற ஜம்மு-காஷ்மீர் சம்பவம் தொடர்பில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.