முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்புத் துறைமுக ஊழியர்களின் நான்கு மணிநேர வேலைநிறுத்தம்

கொழும்புத்துறைமுக ஜாயா கொள்கலன் இறங்குதுறை மற்றும் கிழக்கு இறங்குதுறை ஊழியர்கள் நான்கு மணிநேர வேலைநிறுத்தமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்க விடுமுறை நாட்களில் பணியாற்றும் கொழும்புத்துறைமுக ஊழியர்களுக்கு இதுவரை காலமும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட்டு வந்தது.

ஊக்குவிப்பு கொடுப்பனவு ரத்து

எனினும் நாளையும் நாளை மறுநாளும் வெசாக் விடுமுறை வரவுள்ள நிலையில் அதற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவை துறைமுக அதிகார சபை ரத்துச்செய்துள்ளது.

கொழும்புத் துறைமுக ஊழியர்களின் நான்கு மணிநேர வேலைநிறுத்தம் | Strike Colombo

இதனை எதிர்த்து கடந்த பத்தாம் திகதி நள்ளிரவில் நான்கு மணிநேர வேலைநிறுத்தமொன்றை ஜாயா இறங்குதுறை மற்றும் கிழக்கு இறங்குதுறை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை அடுத்து இடைநிறுத்தப்பட்ட ஊக்குவிப்புக் கொடுப்பனவை மீண்டும் வழங்க துறைமுக அதிகார சபை இணக்கம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.