முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

 நாட்டில் மரக்கறி வகைகளின் விலை வெகுவாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மரக்கறிகளின் விலை உயர்வு காரணமாக நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சில மரக்கறி வகைகள் கிலோ ஒன்று ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு | Vegetable Price Hike

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு மரக்கறி விலைகள் உயர்வடைந்ததாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மரக்கறி வகைகள் அழிவடைந்ததனால் தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் மரக்கறி வகைகளின் மொத்த விற்பனை விலை உயர்வடைந்துள்ளதாகவும், அதனால் சில்லறை விலைகளும் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.