முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் விபத்தில் உயிரிழந்த பெண் – பொதுமக்களிடம் காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை

வவுனியா (Vavuniya) மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பெண்ணின்
சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 16 ஆம் திகதி இரவு வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்திருந்தார்.

அடையாளம் காணப்படவில்லை

குறித்த பெண்ணின் சடலம் வவுனியா பொதுவைத்தியசாலையில் தற்போது
வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தபெண் இதுவரை காவல்துறையினரால் அடையாளம் காணப்படவில்லை.

எனவே அவரது
உறவினர்கள் யாரேனும் இருந்தால் வவுனியா தலைமை காவல் நிலைய போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

https://www.youtube.com/embed/XN7apHzvI3E

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.