முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடருந்து திணைக்களத்தின் புதிய திட்டம்: வெளியானது அறிவிப்பு

தொடருந்து பயணத்தின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உதவி வழங்கும் புதிய முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை தொடருந்து திணைக்களம் இன்று(08) வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி பயணிகள் தொடருந்துகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் தொடருந்து திணைக்கள ஊழயர்கள் உதவுவார்கள்.

நடைமுறையாகும் திகதி

குறித்த உதவியைப் பெற, பயணிகள் 1971 என்ற அவசர இலக்கத்திற்கு அழைத்து முன்கூட்டியே திணைக்கள அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

தொடருந்து திணைக்களத்தின் புதிய திட்டம்: வெளியானது அறிவிப்பு | Special Assistance For Abled During Train Travel

இதன்படி, புதிய உதவி திட்டம் ஜூன் 15 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக செயல்படுத்தப்படும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.