சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் ஏற்க மறுக்கின்றனர் என சட்டத்தரணி வைஷ்ணவி சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் என்ன நோக்கத்திற்காக வாக்களித்திருக்கின்றார்கள் என்பதனை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் வைஷ்ணவி சண்முகநாதன் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசியத்திற்காகவே மக்கள் தமது வாக்குகளை அளித்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி சபைகள் குறித்த தமிழ் கட்சிகளின் நகர்வு மற்றும் பலதரப்பட்ட அரசியல் விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய களம் நிகழ்ச்சி,

