முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆவணங்களுக்கு ரசீதை வழங்குங்கள்: அமைச்சின் அறிவிப்பு வெளியானது

நேரடியாக பெற்றுக்கொள்ளப்படும் மற்றும் அஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளப்படும்
ஆவணங்களுக்காக, பொது மக்களுக்கு ரசீது ஒப்புகை வழங்கப்படல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை உறுதி செய்யுமாறு பொது நிர்வாக அமைச்சகம், ஏனைய அமைச்சகங்கள்
மற்றும் அரசு நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.

ஆவணங்களை கையாள்வது

ஆவணங்களுக்கு ரசீதை வழங்குங்கள்: அமைச்சின் அறிவிப்பு வெளியானது | Provide Receipt For Documents Announcement

பொது நிறுவனங்களுக்கு கையால் வழங்கப்படும் ஆவணங்களை கையாள்வது குறித்து
வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களால் அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சுக்களுக்கு ஆவணங்கள் நேரடியாக
கையளிக்கப்படுகின்றன.

அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்படுகின்றன.

ரசீது ஒப்புகை

ஆவணங்களுக்கு ரசீதை வழங்குங்கள்: அமைச்சின் அறிவிப்பு வெளியானது | Provide Receipt For Documents Announcement

ஆனால் அத்தகைய ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் போது அரச நிறுவனங்கள், ரசீது
ஒப்புகையை வழங்குவதில்லை என்ற விடயத்தை பொது நிர்வாக அமைச்சு
சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.