முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெருக்குதலுக்குள்ளாகும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயங்களில் கடந்த மூன்று மாதங்களாக ட்ரம்பின் வரி விதிப்பு தொழிலாளர்கள் மீது பல நெருக்குதல்களை ஏற்படுத்தியுள்ளதாக சுதந்திர வர்த்தக வலயங்களில் (EPZ) செயல்படும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

வரி விதிக்கப்படுவதற்கு முன்பு பெற்ற பெறுகைகளை முடிக்க தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் மீது பெரும் சுமையை சுமத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

சில நிறுவனங்களின் இரண்டு மணி நேர மேலதிக வேலை நேரம், நான்கு மணி நேரமாக்கப்பட்டுள்ளது.

நெருக்கடி

அத்தோடு 90 நாட்களுக்குள் பொருட்களை அனுப்புமாறு தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள பெறுகைகளுக்கும் தொழிலாளர்களிடமிருந்து அதிக வேலைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

நெருக்குதலுக்குள்ளாகும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் | Katunayake Trade Zones Export

கடந்த காலங்களில் சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழிலாளர்களிடமிருந்து வேலை வரம்பற்ற முறையில் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.