முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

வானிலை ஆய்வு மையம்,வெப்பம் மிக்க வானிலை எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும்
ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும், வெப்பக் குறியீடானது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை நிலைக்கு அதிகரிக்க
வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை

அதிக வெப்பநிலையின் கீழ், நீண்ட நேரம் வெளிப்புறங்களில் வேளைகளில் ஈடுபட்டால்
சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Meteorological Department Emergency Warning

அதே நேரத்தில் வெப்பப் பிடிப்புகளுக்கு
வழிவகுக்கும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.

எனவே, முடிந்தவரை அடிக்கடி நிழலை நாட வேண்டும் எனவும் கடுமையான வெளிப்புற
செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.