இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் இலங்கை பொலிஸ் துறையும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், பயங்கரவாதிகளுக்கு பணமோசடி மற்றும் நிதியுதவி
செய்வது தொடர்பான விசாரணைகளை வலுப்படுத்தவும் உதவியளிக்கும் வகையில் இந்த
ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்புகளாலும் நடத்தப்படும் விசாரணைகள்
தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் கவனம் செலுத்துகிறது.
ஒப்பந்தம்
இதில் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்
சிந்தக மெண்டிஸ் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர்
அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டனர்.

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் இலங்கை காவல்துறையும்
இன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டன.
தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், பயங்கரவாதிகளுக்கு பணமோசடி மற்றும் நிதியுதவி
செய்வது தொடர்பான விசாரணைகளை வலுப்படுத்தவும் உதவியளிக்கும் வகையில் இந்த
ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்புகளாலும் நடத்தப்படும் விசாரணைகள்
தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் கவனம் செலுத்துகிறது.
விசாரணைகள்
இதில் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்
சிந்தக மெண்டிஸ் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர்
அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டனர்.

தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், பயங்கரவாதிகளுக்கு பணமோசடி மற்றும் நிதியுதவி
செய்வது தொடர்பான விசாரணைகளை வலுப்படுத்தவும் உதவியளிக்கும் வகையில் இந்த
ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்புகளாலும் நடத்தப்படும் விசாரணைகள்
தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் கவனம் செலுத்துகிறது.
இதில் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்
சிந்தக மெண்டிஸ் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர்
அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டனர்.

