யாழ்.ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு முதலாம் வட்டார பகுதியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
ஒருவர் கொலை
இந்த சம்பவம் இன்று இரவு 8:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

