முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றுமொரு அரச நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நியமிக்கப்பட்ட மற்றுமொரு அரச நிறுவனத்தின் தலைவர் பதவி விலகியுள்ளார். 

ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த ஜயந்த திலக்கரத்னவே இவ்வாறு பதவி விலகியுள்ளார்.

இவர் கடந்த 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றுமொரு அரச நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல் | Janatha Plantation Board Chairman Resigned

தனிப்பட்ட காரணங்கள்

எனினும், தனது பதவி விலகலுக்கான காரணத்தை அவர் இதுவரை வெளிப்படுத்தாத நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.