முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

37 ஆண்டுகளாக மௌனம் காக்கும் இந்தியா : தவறிழைத்த தமிழர் தரப்பு

இந்தியா எங்களுக்கு ஒரு நட்பு சக்தியாகத்தான் இருந்தது. ஆனால் ராஜீவ்காந்தி நம்முடைய தரப்பிலிருந்து கொலை செய்யப்பட்டதன் பின்னர் இந்த நட்பு விரோதமாக மாறியது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ். க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாங்களும் பல தவறுகளை இழைத்திருக்கின்றோம். குறிப்பாக தமிழ் தரப்பிற்குள்ளே ஒருமித்த கருத்து எதுவும் இதுவரை இல்லை.

இந்நிலையில், இன்று உருவாகியிருக்கின்ற சூழலில் தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கலாம் என்பதை நாம் யோசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.