முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய தொழிலதிபர் கைது

சுமார் ரூ.20 மில்லியன் மதிப்புள்ள நவீன கைபேசிகள் மற்றும் ஏலக்காய்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த இலங்கை விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள கிரீன் மாவத்தை வழியாக பொருட்களை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கொண்டுவரப்பட்ட கைபேசிகள் மற்றும் ஏலக்காய்

அவரது 06 பொதிகளில் 165 சட்டவிரோத கைபேசிகள் மற்றும் 102 கிலோகிராம் ஏலக்காய் கண்டுபிடிக்கப்பட்டது.

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய தொழிலதிபர் கைது | Businessman Arrested N Katunayake

சந்தேகத்திற்குரிய விமானப் பயணி கொழும்பு பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.

 சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.