முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசுடமையாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலார்களின் படகுகள் : எடுக்கப்பட்ட நடவடிக்கை

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய (India) கடற்றொழிலார்களின் படகுகள்
அரசுடமையாக்கப்பட்டுள்ளமையை அடுத்து அவற்றை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் அவற்றை துண்டுகளாக உடைத்து அச்சுவேலி
கைத்தொழில்பேட்டைக்கு ஏற்றி செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்
சுமத்தப்பட்ட இந்திய கடற்றொழிலார்களின் 124 படகுகள் மயிலிட்டி மீன்பிடி
துறைமுகத்தில் நீண்ட காலமாக தரித்து வைக்கப்பட்டிருந்தன.

நீதிமன்றம் உத்தரவு

இவ்வாறு தரித்து நின்ற படகுகளுக்கான வழக்குகள் நீதிமன்றத்தில்
முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவற்றில் 07 படகுகளை இந்திய கடற்றொழிலார்களுக்கு திருப்பி வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசுடமையாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலார்களின் படகுகள் : எடுக்கப்பட்ட நடவடிக்கை | Indian Fishermen S Boats Have Been Nationalized

அதையடுத்து படகுகளின்
உரிமையாளர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கடந்த 25ஆம் திகதி வந்து தமது
படகுகளைப் பார்வையிட்டனர்.

இவற்றில் 33 படகுகள் அரசுடமையாக்கப்பட்டதை அடுத்து அவை துண்டுகளாக
உடைக்கப்பட்டு அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு ஏற்றும் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எஞ்சிய படகுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றன.

நாளை குறித்த துறைமுகத்தில் ஜனாதிபதியினால் மூன்றாம் கட்ட வேலைகள்
ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.